Headlines
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை…

Read More
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ எனப் பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, 2026 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி தனது 88 ஆவதுவயதில் காலமானார் . வயது முதிர்வு தொடர்பான நோய்கள் காரணமாகமைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்அவர் உயிர் நீத்தார் . தொழில் சிறப்பம்சங்கள்மகத்தான படைப்பு:ஆறு தசாப்தங்கள் நீடித்த தனது இசைப்பயணத்தில் , தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட 17க்கும் மேற்பட்ட மொழிகளில்ஏறக்குறைய 48,000 பாடல்களை அவர் பதிவு…

Read More
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளில், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பாரத்தை மட்டுமே (Overloading தவிர்த்து) ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு சரியான அளவில் பாரம் ஏற்றி வரும்போது, செங்கல் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்…

Read More
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (NSS) மற்றும் கணியூர் காவல் நிலையம் இணைந்து, கணியூர் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சிருஷ்டி சிங், IPS அவர்களின் உத்தரவின்படியும், உடுமலைப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி தையல் நாயகி DSP அவர்களின் மேற்பார்வையிலும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. கணியூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக்குமார், காவலர்கள் திரு….

Read More
விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு

விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு.

09 ஜூலை; நெல்லை நியூஸ் திருநெல்வேலியில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாட்டை பாராட்டிய சரக டிஐஜி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண் சிறப்புப் படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மூன்று மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து காவல்துறையை அணுகியுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகாவை நெல்லை சரக காவல்துறை டிஐஜி திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். மாணவிகள் தங்களுக்கெதிராக நடைபெற்ற…

Read More
கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…

Read More
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள்…

Read More
கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்

கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்.

போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System என்ற நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐபிஎஸ், செவ்வாய்க்கிழமை (09 ஜூன் 2026) காலை தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, சாலைப்…

Read More