Headlines
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

உடுமலை, அக்டோபர் 12- உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன. உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன்…

Read More
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொத்தடிமைகளை மீட்ட உடுமலை வருவாய் கோட்டாட்சியர்.!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்கொத்தடிமைகளை மீட்ட உடுமலை வருவாய் கோட்டாட்சியர்.!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சங்கராமாநல்லூர் கிராமம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு 20 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக பணி புரிவதாக வரப்பெற்ற புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையீன் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி நபர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. பின்பு மேற்படி நபர்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் படி உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் அறிவுரையின் படியும், மடத்துக்குளம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன!

திருநெல்வேலி,அக்.12:- திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன! பாளையங் கோட்டையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர், இந்த முகாமினை, துவக்கி வைத்தனர். தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, நம்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக, போலியோ நோயின்…

Read More
உடுமலை அருகே புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு...

உடுமலை அருகே புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு…

உடுமலை, அக்டோபர் 11- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ளது ஏழுமலையான் கோயில் இங்கு இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளுமானோர் வனப்பகுதியில் சுமார் ஏழு கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு பக்தி பாடல்களை பாடியாவாரே பாத யாத்திரையாக நடந்த வண்ணம் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். ஏழுமலையானுக்கு பிடித்த அவில் சர்க்கரை வைத்து வழிபாடு செய்தால் நீண்ட ஆயூள் உடன் ,நோய் நொடியின்றி இருக்கலாம் என்று முன்னோர்கள் கூறிய…

Read More
ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

உடுமலைஅக்டோபர் 11. உடுமலை, ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. கடவுள் வாழ்த்துப் பாடல் மற்றும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இதனை அடுத்து பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார். இதில் இயற்கை விவசாயம், நபார்டு வங்கியின்…

Read More
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு..

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு..

உடுமலை, அக்டோபர் 11- கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்துக்குட்பட்ட ஹனிபஞ்ச் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் மா ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஸ்ரீமதி மீனா மெய்யப்பன் மற்றும் முதல்வர் சத்தியவதி ஆகியோர் தலைமை வகித்தனர் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா ஊட்டச்சத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு துரித…

Read More
உடுமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நான்காவது வார சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம்..

உடுமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நான்காவது வார சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம்..

உடுமலை, அக்டோபர் 11- உடுமலை பள்ளபாளையம் அருகே திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் பத்மாவதி தாயார். ஆண்டாள் மற்றும் ரேணுகாதேவி, ஹயக்ரீவர் தன்வந்திரி சக்கரத்தாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு தனி தனி சன்னதி உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை முதல் வாரம் முதல் நான்காவது வாரமான நேற்று வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். நான்காவது வாரம் சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமா இருந்தது இதை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து…

Read More
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி..

உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி..

அக்டோபர் 11.உடுமலை- உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சேரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 5வது மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பகத்சிங்…

Read More
அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அக் 11; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜித் மீது அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி டிரைவர் சஜின் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாள் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் “கேம்பஸ் விசிட்” என்ற பெயரில் அருணாச்சலா ஹைடெக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டில் தாமாகவே…

Read More
50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..

50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..

பொள்ளாச்சி விசுவதித்தி மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்வு சிலம்பம் கொண்டு நடைபெறுகிறது. சுமார் 222 மாணவர்கள் ஒன்றிணைந்து 50 மணி நேரம் 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஜாய் கரிப்பாய் மற்றும் சோழ உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் ஆர்த்திகா காளீஸ்வரன் செயலர்,…

Read More