Headlines
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி, செப். 23:-திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய ரீதியிலான பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, மாவட்டக் காவல்துறையின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர்களிடையே, இது சம்பந்தமாக விழிப்புணர்வு சந்திப்புகள், அடிக்கடி நடத்தப்பட்டும் வருகின்றன.சாதிய ரீதியான மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும், நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, அவர்களிடம் எடுத்துரைத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி, குற்ற செயல்கள் மற்றும்…

Read More
குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள்!

குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !

திருநெல்வேலி, செப். 23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி குறு வட்ட அளவில், இனறு (செப்டம்பர். 23) நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 2 தங்கம், 7வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று, வெற்றிகளைக் குவித்த, திருநெல்வேலி பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு , பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா, முன்னிலையில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!

பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும்-களவுமாக பிடிபட்டார்! திருநெல்வேலி, செப்.23:- நிலம் பட்டா மாறுதலுக்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி (V.A.O) கைது செய்யப்பட்டார். அது பற்றிய விபரம் வருமாறு:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய கணவர் பாஸ்கர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, விஜயா விண்ணப்பித்து…

Read More
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, RTE நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு 60:40 என…

Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்ள் சங்கம் மாநில மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்ள் சங்கம் மாநில மாநாடு.

திண்டுக்கலில் தேர்தலுக்காக புதிய நிர்வாகங்களை நாங்கள் கோரிக்கைகளாக வைக்கவில்லை ஏற்கனவே அளித்த வாக்குவாதியை நிறைவேற்ற சொல்லி தான் நான்கரை ஆண்டு காலம் போராடி வருகிறோம்- ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ராமமூர்த்தி பேட்டி திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் மீதான பொழுது நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும்…

Read More
காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு தனது வீட்டையும் அபகரிக்கும் முயற்சியில் ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் இருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்…

Read More
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார்…

Read More
குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

செப் 23, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக விடியல் பத்திரிகையின் மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர் அவர்கள் இன்று காலை மனிதாபிமானச் சேவையாக குருதி கொடை வழங்கினார். குருதி தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் அரிய பணியாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு, “ஒருவரின் குருதி, பலரின் உயிருக்கு நம்பிக்கையாக அமைகிறது. இத்தகைய பணியில் பங்கு பெறுவது ஒரு மனிதனின் சமூகப் பொறுப்பு” என்று ஜெனீர் அவர்கள் தெரிவித்தார். பொதுமக்கள் சமூக நலனுக்காக முன்வந்து குருதி…

Read More
அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

கோட்டகுப்பம் தைக்கால் திடலில் அமைந்துள்ள மக்கள் நல்வாழ்வு மையம் முகப்பு வாசலில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கின்றது சிறுமழையாக இருப்பதால் லேசாக தண்ணீர் நிற்கின்றது இன்னும் பருவமழை காலம் உள்ளது. அப்போது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் மக்கள் நல்வாழ்வு மையத்துக்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆகையால் எப்போதும் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்குPress reporter newborn CBS Bhaskar Villupuram marakadam

Read More
யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

தென்காசி செப்டம்பர் 22 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து…

Read More