Headlines
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த - மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் - கைது..!

அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த – மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் கைது..!

மதுரை: சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன்(33) கைது. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை. மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
குடிகார தந்தையை கொன்ற மகன்..!

குடிகார தந்தையை கொன்ற மகன்..!

மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா...

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா…

தென்காசி : செப் – 26 – தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் மாவட்டஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹமான்..இ.ஆ.ப. அவர்கள் இன்று 10:30 மணி அளவில் சாலை விபத்தில் உயிரிழந்த மூவேந்தர் நகர் தனலட்சுமி கார்டன் உள்ள திருமதி சிவரஞ்சனி அவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .3. லட்சம் காசோலை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி

Read More
திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் தேர்தல் பரப்புரை… மற்றும். ஓரணிய்ல்தமிழ்நாடு… பரப்புரையை முன்னெடுக்காத மாவட்ட செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா.கார்த்தி க். அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில்இருந்து. திரு. துரைமுருகன் அவர்கள். நீக்கி உள்ளார். புதிதாக. துறை. செந்தமிழ் செல்வன். புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. கார்த்திக்.அவர்களுக்கு.திமுக தீர்மான குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் – P. தினேஷ்

Read More
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி...

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி…

செப் 26, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் V. விஜய் வசந்த் MP அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது, மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் MC, நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் செல்வகுமார் பாலச்சந்திரன்…

Read More
10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்...

10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி-ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தின்னியூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கினை, இன்று (25.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி. அபிலாஷா கெளர் இ.ஆ.ப.,பொறியாளர் செந்தில்,ஊராட்சி உதவி பொறியாளர் ஜெயந்தி,மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு,அவைத்தலைவர்…

Read More
மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் திரு. சுரேஷ் ராஜன் அவர்கள் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மீன்வலை உற்பத்தியில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மீன்வலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மீன்வலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் “நூலுக்கு தனியாகவும், அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வலைக்கும்…

Read More
போக்குவரத்து விதிகளை மீறும் த.வெ.க நிர்வாகி, முறையற்ற நிற மாற்றம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்..!

போக்குவரத்து விதிகளை மீறும் த.வெ.க நிர்வாகி, முறையற்ற நிற மாற்றம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்..!

செப் 25 கன்னியாகுமரி :- கன்னியாகுமரி மாவட்டம் வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வழக்கறிஞர் ரகு, தனது நான்கு சக்கர வாகனத்தை முறையற்ற அனுமதி இன்றி நிற மாற்றம் செய்தும் வாகனம் முழுவதும் கட்சியின் கொடி, வாசகங்கள் மற்றும் கட்சி தலைவர் விஜயின் புகைப்படங்களால் நிரப்பியும் போக்குவரத்து விதிகளுக்கு எதிராக மாற்றி இருப்பது பேசு பொருளாக ஆகி உள்ளது. போக்குவரத்து துறை கண்டும் காணாமல் இருக்கிறதா?பொதுமக்களுக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்புகின்றனர்…

Read More
திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலி, செப். 26 :- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சடடமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமியை கண்டித்து, இன்று (செப்டம்பர். 25) காலையில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமியின், உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியாலால் அடித்து கொளுத்த முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர், சட்டென சீறிப்பாய்ந்து,…

Read More