வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..
ஆக் 08; கன்னியாகுமரி – கன்னியாகுமரி, வன உயிரின வார விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சி அலுவலகம் நாஞ்சில் கூடாரத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு, இ.வ.ப., உதவி…
