முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாள் இன்று திருவிதாங்கோடு பேரூர் சார்பில் மலர்கள் தூவி நிர்வாகிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவிதாங்கோடு, ஆகஸ்ட் 7 நிகழ்வில் திருவிதாங்கோடு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பேரூர் செயலாளர் ஹாரூண் ரசீத், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த் ஜார்ஜ், தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்சல், தக்கலை சிறுபான்மை பிரிவு வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் சமீம்,தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், திருவிதாங்கோடு பேரூர் துணைச் செயலாளர் செய்யது அலி, தக்கலை வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்சில்மற்றும் பல முக்கிய நிர்வாகிகள்…
