கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!
ஆகஸ்ட் : 22 திண்டுக்கல் / ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே நீர்நிலைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி (JCB) இயந்திரங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்தின் பின்னணி: கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டி குளம், மாங்கரைகுளம், சிறுநாயக்கன்பட்டி குளம், வாகைகுளம் உள்ளிட்ட அரசு நீர்நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர்…
