Headlines
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

இந்திய அரசியல் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டபடி, பாசிசத்திற்கெதிராக வலுவாக குரல் எழுப்பி வந்த தலைவர்கள் பலரும் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். இதனால், நாட்டின் அரசியல் திசை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பொதுத்தேர்தல்களிலும் மாநில தேர்தல்களிலும், ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த சக்திகள் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிகள், ஒரு குறிப்பிட்ட…

Read More
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…

Read More
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…

Read More
வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் - மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து…

Read More
மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் தனக்கு சொந்தமான வாகனத்தை தயிர் மார்கெட்டில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் விளக்கு தூண் காவல் துறை உதவியுடன்? அத்துமீறி வாகனத்தை இடையூறாக நிறுத்தி உள்ளார். நெல்பேட்டையில் பகுதியில் தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமானதா ?அல்லது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானதா..!?என பெண் வியாபாரிகள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். மார்கெட்டில் இடையூறாக உள்ள வாகனம் அகற்ப்படுமா!?

Read More
தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…

Read More
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை, ஏப். 08:கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் நேற்று மாலை (06.03.2026) மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வார்டு வாரியாகப் பொறுப்பு…

Read More
நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில், ஏப். 8: நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி (High tension wire) எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது.அந்த அறுந்த கம்பியானது, நிறுவனக் கட்டிடத்திற்குள் செல்லும் மின்கம்பியின் மீது உரசியதில் கடுமையான மின்கசிவு ஏற்பட்டு…

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More