Headlines
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு.

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி விலகும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மதுரை மாநகர மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மண்டலத் தலைவர்கள் விலக ஆணை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி இடையே நிலவும் கோஷ்டி பூசலால் நடவடிக்கை எனத் தகவல். தேவைப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். மதுரை மாநகராட்சியில் சுமார் 150 கோடி அளவிற்கு நடைபெற்ற வரிக்குறைப்பு மோசடி புகாரில் ஆளுங்கட்சியின் மண்டல தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக…

Read More
புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

சென்னை தமிழ் நிலம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நெகிழிப்பை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களுக்கும் சட்டப்பேரவையின் சபாநாயகர் ஏம்பலம் இரெ.செல்வம் அவர்களுக்கும் நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள்(ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி அகரம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்றது. ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்கள் அழகிய வீட்டினை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இயற்கையுடன் இணைந்த மலை பிரதேசத்தை வண்ணம் தீட்டினார்கள். எதிர்கால இந்தியா தலைப்பில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி: திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகம், இன்பேக்ட் ப்ரோ டிரைனர்ஸ் [ INFACT PRO TRAINERS ], கேம்ப்டெக் [CAMBTECH ] பயிற்சி – வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து நடத்திய, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் [ MEGA JOB FAIR-2025 ] நேற்று (ஜூலை. 5) பிற்பகலில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, வ.உ.சிதம்பரனார் அரங்கில் வைத்து நடைபெற்றது.இந்த முகாமில், முன்னணி நிறுவனங்கள் மொத்தம் 91 பங்கேற்றன. பட்டதாரி மாணவ- மாணவிகள் மொத்தம் 2…

Read More
திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், "ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தாழையூத்து நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் ஆகிய பேரூர்களின் திமுக சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்ஸ் ஆகியோருக்கான பயிற்சி பட்டறை கூட்டம் ஆகியன, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் தலைமையில், தாழை திமுக செயற்குழுஉறுப்பினர் மு. பேச்சி பாண்டியன், தொ.மு.ச….

Read More
கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது

கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கலைஞரின் 102 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்குகாசிராஜன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தலைமையேற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட கழக பொருளாளர் எம் எம் ஏ ஷெரிஃப் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்…

Read More
விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது.

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் அடுத்து திருச்சி சென்னை பைபாஸ் நேருக்கு நேர் வாகனம் மோதிக்கொண்டது மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறை உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களின் மீட்டு விழுப்புரம் முண்டியம்மாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது ஒரு மணி நேரமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்

Read More
வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி,ஜூலை.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (17). இவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இது தொடர்பாக உயிரிழந்த நரசிம்மன் தந்தை…

Read More
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் தவெக கழக தலைவரும் நடிகரும் ஆகிய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது தளபதி விஜய் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து 31 வது நாட்களாக அன்னதானம் வழங்குகிறார்கள் இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்ட நிருபர் அந்தோணிசாமி

Read More
நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

மதுரை, ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப அவர்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More