Headlines
பராமரிப்பின்றி புதர் மண்டிய ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்: திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் பூண்டி பகுதி பெண்கள் அவதி!

பராமரிப்பின்றி புதர் மண்டிய ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்: திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் பூண்டி பகுதி பெண்கள் அவதி!

கொடைக்கானல்:ஜூலை 21, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி மேலூர் பகுதியில் அமைக்கப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகம் பராமரிப்பின்றி வீணாகி வருவதாகவும், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி ஊராட்சியில் பதினாறாவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ. 81,000 மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்பட்ட நாளில் இருந்தே இந்தச் சுகாதார…

Read More
ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை இயக்க சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்...

ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை இயக்க சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி கொய்யா சந்தையில் தலித் விவசாயிகள் மீது பழனி வருவாய்த் துறையினரால் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரி ஆயக்குடி விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றன.. ஆயக்குடியில் உள்ள தலித் விவசாயிகள் நிலத்தில் சில ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகள் துணையோடு மண் கடத்திச் செல்லும் மாஃபியா கும்பல் மீது…

Read More
பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டியில் செயல்பட்டு வரும் DD320 பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, சங்கத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி பூண்டி, கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூர், கிளாவரை ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் தெய்வேந்திரன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றியுள்ள 5 கிராம மக்களின் ஒரே…

Read More
கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

பூண்டி, ஜூலை, 17: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சார்பாகச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்….

Read More
தலைப்பு: பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…

Read More
பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, சுகாதாரம் சீர்கெட்டு மூக்கைப் பொத்தும் நிலையில் காணப்படுகின்றன. இதில் பெண்களுக்கான கழிப்பறை ‘திண்டுக்கல் சிறப்புப் பூட்டு’ போட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கான கழிப்பறையோ குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறியுள்ளது. தரையெங்கும் மனிதக் கழிவுகள் தேங்கி, நோய்தொற்று ஏற்படும் அபாயம் தோன்றுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசும் இந்த அவல நிலையைக் கண்டு, “இதைக் கட்டிய அதிகாரிகள் இந்தக் கழிப்பறையைப்…

Read More
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை…

Read More
மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை. பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார்…

Read More
பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு பழனி:மே:19 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு…

Read More
திண்டுக்கல்: AI தொழில்நுட்பம் மூலம் கொள்ளையன் அதிரடி கைது - 125 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி மீட்பு!

திண்டுக்கல்: AI தொழில்நுட்பம் மூலம் கொள்ளையன் அதிரடி கைது – 125 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மீட்பு!

திண்டுக்கல், மே 13: திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் Face Recognition System (FRS) எனப்படும் முக அடையாளத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். சம்பவம் என்ன? திண்டுக்கல் அபிராமி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சொர்ணம். கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 125…

Read More