Headlines
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…

Read More
பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…

Read More
பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்!நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…

Read More
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More
ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது

ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள். வெறும் கையால் குப்பை அழுவதால் கிருமி தொற்று தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் உள்ள நச்சுப் பொருட்கள் தோளில் பட்டு எரிச்சல் போன்றவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். குளிர்காலத்தில் அதிகாலையில் பணியாற்றும் பொழுது குளிர்ந்த காற்று மற்றும் பனியிலிருந்து காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் எதுவும் வராமல் இருப்பதற்கு 50 க்கு மேற்பட்டோர்களுக்கு கை…

Read More
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

பழனி, ஜனவரி : 08, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ_3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலை கடை எண் 2ல் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

Read More
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று(05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு…

Read More
பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Read More