Headlines
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…

Read More
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…

Read More
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…

Read More
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்...

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்…

பழனி, ஏப். 02:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானைத் தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகை தருகின்றனர். பிரம்மாண்ட அன்னதானம்:பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பசியாற்றும் நோக்கிலும், ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் பழனி கிரிவீதி பகுதியில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதயாத்திரையாக வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூன்று வகையான சுவையான சாதங்கள் மற்றும்…

Read More
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு,…

Read More
பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் ஆற்றல் மையத்தில் மகளிருக்கான கழிப்பறையில் கதவுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அங்கு படிக்க வரும் கிராமப்புற மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பழனி நிருபர் நா.ராஜாமணி.

Read More
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…

Read More
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…

Read More
பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…

Read More