Headlines
கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு

கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், “இல்லம் தேடி கல்வி” முதல் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வரை கல்வித்துறையில் தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 80-வது வார்டு செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு முக்கிய…

Read More
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…

Read More
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…

Read More
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!...

அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…

தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…

Read More
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…

Read More
புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அறிமுகக் கூட்டம் – அமைப்பு பலப்படுத்த தீர்மானம்.

புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அறிமுகக் கூட்டம் – அமைப்பு பலப்படுத்த தீர்மானம்.

நாகர்கோவில்; 18 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது ஆகியோரின் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை ப்ளூ ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. கன்னியாகுமரி–நாகர்கோவில் மண்டல துணை செயலாளர் சிறுத்தை தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன. கருத்தியல் பரப்புரை மாநில துணை செயலாளர் கோட்டார் யூசுப், மாவட்ட செயலாளர்…

Read More
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் – அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குறள் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விளக்கமளிக்கப்பட்டது….

Read More
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு

நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…

Read More
மரியாதை தராவிட்டால்... திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்

மரியாதை தராவிட்டால்… திருப்பி அடிப்போம் – மாணிக்கம் தாகூர்.

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையிலான கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம். உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள்…

Read More
குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு - மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை…

Read More