Headlines
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதி அரசர் ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மதுரை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் கோவில் இணை ஆணையர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராயினர். இதில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நிபந்தனையற்ற…

Read More
மதுரை : ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரவுண்டானாதால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது...

மதுரை : ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரவுண்டானாதால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது…

மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள மிகப்பெரிய ரவுண்டானத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு காயங்களும் ஏற்படுகிறது. அப்பகுதி அருகே பள்ளிகள் இருப்பதால் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் செல்வத்தில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகிறது. குறுகிய சாலையில் மிகப்பெரிய ரவுண்டானம் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ரவுண்டான அளவை குறைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்…

Read More
மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா...

மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா…

02-02-2026, ​கோவை:​கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ​இவ்விழாவில் 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான திரு.பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில்,கோவை 80-வது வார்டில் மட்டும் இதுவரை 967 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியுள்ளது. என்று கோவை…

Read More