Headlines
பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

Read More
பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வருவாய் துறையின் மூலம் கிராம…

Read More
பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான…

Read More