Headlines
பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி

பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி.

தென்காசி ஜூலை 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவியாக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர இவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 30கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி வ கித்து வந்த தலைவர் பதவியை இழக்க நேரிட்டது இதனை அடுத்து நகராட்சி ஆணையர் வாக்கெடுப்பில் வெற்றி…

Read More
செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா

செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 20 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு மருத்துவமனை கட்டிடம் க்ரிட்டிக்கல் கேர் யூனிட் செயல்படுவதற்காக இன்று பூமி பூஜை தொடங்கப்பட்டது இந்த கட்டிடத்தில் சுமார் 3….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியன் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் [ அலிம்கோ] மற்றும் நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து, சமுதாய பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் நடத்திய மெகா விழாவில்,மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 98 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊபகரணங்கள், வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்…

Read More
திருநெல்வேலியில் 3 மாவட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் 3 மாவட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி, ஜூன்.27:- தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பாக, பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை சார்ந்த, தன் ஆர்வலர்களுக்கான பயிற்சி, இன்று [ஜூன்.27] திருநெல்வேலியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார்! இந்த பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் 7, தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 என மொத்தம் 24 மையங்களில் இருந்து, மொத்தம் 72 தன் ஆர்வலர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர். பயிற்சியை…

Read More
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வாணியம்பாடி,ஜூன்.26- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட கழக செயலாளர்…

Read More
நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டு காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் போதைப் பொருள் விழிப்புணர்வு சென்று சேர வேண்டும். போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய…

Read More
கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி, ஜூன்.25:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கிராமம் “கூந்தங்குளம்” ஆகும்.மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், இங்கு தான் உள்ளது. முழுமையாக ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும், இங்குள்ள 2-வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு வாரகாலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, குதண்ணீர் கொண்டுவர வேண்டியதுள்ளது. முறையான குடிநீர் பலநாட்களாக…

Read More
காங்கேயம் நகரத்தில் புத்தக திருவிழா துவக்க விழா.

காங்கேயம் நகரத்தில் புத்தக திருவிழா துவக்க விழா.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்தில் நடைபெற்ற காங்கேயம் ரோட்டரி புத்தக திருவிழா துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் ஆகிய நான் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன்மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன்மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்.A. குரும்பூர் சேர்ந்த ராமலிங்கம் மகன் நரேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மகேந்திரா வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி இருசக்கரத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்தில் பலியானார் இதை குறித்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உளுந்தூர்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் இருந்து மிகப் பழமை வாய்ந்த இலுப்பை மரத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகற்றப்பட்ட நிலையில் அரைகுறையாக கட்டப்பட்டு சாலையில் இருந்து மேல் நோக்கி சுமார் ஒன்றை அடி அளவில் மரத்தை பாதியிலே விட்டு சென்றதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் மரத்தின் இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெரும்பளவு விபத்து ஏற்பட்டு அபாயம்…

Read More