Headlines
விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது.

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் அடுத்து திருச்சி சென்னை பைபாஸ் நேருக்கு நேர் வாகனம் மோதிக்கொண்டது மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறை உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களின் மீட்டு விழுப்புரம் முண்டியம்மாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது ஒரு மணி நேரமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்

Read More
வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி,ஜூலை.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (17). இவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இது தொடர்பாக உயிரிழந்த நரசிம்மன் தந்தை…

Read More
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் தவெக கழக தலைவரும் நடிகரும் ஆகிய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது தளபதி விஜய் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து 31 வது நாட்களாக அன்னதானம் வழங்குகிறார்கள் இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்ட நிருபர் அந்தோணிசாமி

Read More
நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

மதுரை, ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப அவர்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.4: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, INTERSHIP எனப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி [பணி அனுபவ பயிற்சி] முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று [ஜூலை.4] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் போது, தொழில் முனைவோருக்கு தேவையான அரசு திட்டங்கள் பற்றியும், புத்தாக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து…

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாகஅவரை சக தொழிலாளர்கள்…

Read More
வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் - இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்

வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் – இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் (1) இல்லம் தேடிக்கல்வி, (2) மக்களைத் தேடி மருத்துவம்,(3) மக்களுடன் முதல்வர், (4) உங்களைத்தேடி உங்கள் ஊரில்,(5) மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டங்களைப்போல ” வீடு தேடி ரேஷன் பொருட்கள் ” என்ற முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜுலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல்,…

Read More
நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- திருநெல்வேலி மாநகராட்சியின் 33-வது ஆணையாளராக பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி டாக்டர் மோனிகா ராணா, கடந்த மாதம் [ஜூன்] 25-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, 4 மண்டலப்பகுதிகளிலும் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில், இன்று [ஜூலை.2] காலை முதல் நண்பகல் வரை 3 முக்கிய மேம்பாட்டுப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள, வி.எம்.சத்திரம் பகுதியில்…

Read More
ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

வாணியம்பாடி,ஜூலை.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கணவனை இழந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம், உடைமைகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

தமிழ்நாட்டில் பிவிசி குழாய்கள் தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் முதன்முறையாக பிளம்பர்கள் (Plumber) சமூகத்திற்கு நன்கு பயனளிக்கும் வகையில் ஒரு மெகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பிளம்போட்ஸவ் 2025 என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தரம் சார்ந்த பொருட்கள், மற்றும் உயர் தர பைப்பிங் முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர். தொழில்முறை பயிற்சிகள்…

Read More