கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், உலக பொது சேவை தினம், கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூல் வெளியீட்டு விழா என நாற்பெரும் விழா சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முத்தமிழ்ச் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரை ஆற்றினார் , பள்ளி உதவி தலைமையாசிரியை ராஜலஷ்மி , முத்தமிச்சங்க பொருளாளர் அம்பேத்கர் அவை முன்னவர்…
