Headlines
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்

Read More
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார். இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர். — பாவலர் ரியாஸ்குமரி…

Read More
நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

, ஆக.17 –கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர். எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்…

Read More
சுதந்திர தின விழா நிகழ்ச்சி :

சுதந்திர தின விழா நிகழ்ச்சி :

கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்79வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் கோவை, ஆகஸ்ட் 15:இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தேசியக் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்து கொண்டு, கெம்பட்டி பகுதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் செல்வபுரம் ஆண்கள்…

Read More
இலவச பட்டா கோரி மாநாடு

இலவச பட்டா கோரி மாநாடு.

அகில இந்திய கட்டுமான சங்கம் & அமைப்புசாரா அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் வாழைக்கு குடியிருப்போர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வெள்ளிமலை தலைமையில் R. T. பழனி முன்னிலையில் கோவை ராமநாதபுரத்தில் நடந்தது இந்த மாநாட்டில் அனைவருக்கும் இலவச பட்டா, தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு பரிசளிக்கவில்லை உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்கத்திற்காக பாடுபட்ட வயது முதிர்ந்த பெண்கள் முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது, விழாவில் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து…

Read More
மதுரையில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா.

மதுரையில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா.

மதுரையில் மேலபொருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள முனியாண்டி கோவில் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் தலைவர் K.P.S கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.ஜெயராமன், கோபால், அழகர் சாமி,அவுடையப்பன், சுப்பையா, சுயம்பு, முருகன், திருமலை நம்பி, முத்து சீனி வாசன், பாலாஜி, சிவலிங்கம், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி: ரூ.66 கோடி இலக்கு

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி: ரூ.66 கோடி இலக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் பல்வேறு துறைகளுக்கு ரூ.66 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். இதன்படி, வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் ஆகிய துறைகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தத்தில் ரூ.66 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். — பாவலர்…

Read More
கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா.

ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற கோவை செட்டி வீதி பகுதியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது – பொதுமக்களுக்கு பொது சுகாதார குழு தலைவர் அன்னதானம் வழங்கினார்.. கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்களின் திரளான பொதுமக்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீ…

Read More
67 முறை இரத்ததானம் செய்து சாதனை

67 முறை இரத்ததானம் செய்து சாதனை.

ரேவதி அவர்கள் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தனது கணவரை தன்னுடைய 21 வயதில் இழந்திருக்கிறார். தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக முதல் முறையாக இரத்த கொடுத்த இவர் இன்று வரை 67 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.மிக அவசியமான நேரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்களின் உயிரை காப்பாற்ற உதவியிருக்கிறார். கணவரை இழந்த பெண்கள் 20 பேர் சேர்ந்து ஒரு குழுவாக சில ஆண்டுகள்…

Read More
கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு

கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு.

கோவையில் பற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லுரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவமுள்ள நபர்கள் தேவை தங்களது தகவலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல ஏழுமலை.

Read More