மனிதநேய மக்கள் கட்சி செங்கோட்டை நகர தலைவர் செங்கை அரிப் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி ஆகஸ்ட் 16. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை புதிய ரேஷன் கடையின் முன்பாக மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தமுமுக நகர செயலாளர் யாசர் அரபாத் நகர பொருளாளர்முகமது ஹக்கீம் துணைத் தலைவர் ஏ எம் நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்கோட்டை தஞ்சாவூர் ஜமாத் செயலாளர் ஜனாப் திவான் பாதுஷா தேசிய…
