கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்.
தமிழ்நாட்டில் கோவையில்50 ஆண்டு காலமாக நடந்து வரும் பள்ளி அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக பேண்ட் இசை குழு பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென்னிந்திய அளவில் தெலுங்கானாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பேண்ட் வாத்திய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அவிலா பள்ளி முதலிடம் பெற்றது. போட்டி நடந்து 20 நாட்களுக்கு பிறகு…
