Headlines
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 'மொழிஞாயிறு' தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலி,ஜன.15:-‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும், ஞா.தேவநேய பாவாணர் சிறந்த தமிழ் அறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும், பன்மொழி புலவரும் ஆவார். 27 மொழிகளில், பேசவும் எழுதவும் திறன் பெற்ற இவர், மிக-மிக அரிய சிறப்பு மிக்க சொல்லாராய்ச்சி தொடர்பான, நிறைய நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க, ‘தமிழ் அறிஞர்’ ஆன, ஞா.தேவநேய பாவாணரின் 45-வது வது ஆண்டு நினைவு தினம், இன்று {ஜனவரி. 15} தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பாக,…

Read More
நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

மார்க்கெட்டில் இன்று தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்த சமத்துவ பொங்கல் பெருவிழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர்மு. கட்டாரி, மாவட்டத் துணைச் செயலாளர் மு தம்பி இஸ்மாயில். நகர பொறுப்பாளர் எடிசன் பிரபு, நகரத் துணைச் செயலாளர்கள் சேவியர் ரகுராம். தொழிலாளர் விடுதலை முன்னணி சேட்டு.மகளிர் விடுதலை இயக்கம் ரெபேக்கா, மற்றும் காந்தள் பகுதி பொறுப்பாளர்கள் இமான், அரவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…

Read More
மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக "திராவிட பொங்கல் விழா" 2026...

மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக “திராவிட பொங்கல் விழா” 2026…

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், நேற்று(13.01.26) அன்று,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில், வ.உ.சி. மைதானம் அருகே சிறப்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கணபதி பகுதி சார்பில் கலந்து கொண்டவர்கள் சிறப்பான வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். இப்போட்டியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு,கணபதி ராஜ்குமார், வணக்கத்துக்குரிய கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி,இரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

உதகை சட்டமன்றம் உதகை நகர் கஸ்தூரிபாய் காலனியில் பிரச்சார பிரிவின் ஏற்பாட்டில் அமைப்புசாரா பிரிவு மற்றும் உதகை நகர் மண்டல் ஒத்துழைப்பில் மோடி பொங்கல் கொண்டாடப்பட்டது. தாய்மை பொங்கல் என சிறப்பு பெயரோடு தாய் மண்ணிற்கும் தாய்மாரை காக்கும் பாரத பிரதமருக்கும் நன்றிசெலுத்தும் வகையில் கொண்டாடபட்டது. பட்டியலின மக்கள் வாழும் இந்த காலனி பகுதி மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் பகுதியாகும். இந்த காலனியை சார்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக உயர்தர பச்சரிசி, வெல்ல…

Read More
அணைப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்: எச்சரிக்கை பலகை சேதம் - நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?

அணைப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்: எச்சரிக்கை பலகை சேதம் – நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?

கன்னியாகுமரி | ஜனவரி 14, 2026 கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு 1 அணைப் பகுதியில் சமூக விரோதிகளின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அணைப் பகுதியை அசுத்தப்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாக மாறியுள்ளது. சிற்றாறு 1 அணை வாயில் அருகே, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடையல் பேரூராட்சி சார்பாக தூய்மையை வலியுறுத்தி “இங்கு குப்பைகளை கொட்டாதீர்” என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள்…

Read More