பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது.
பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்று ” உடல் ஒரு திருக்கோயில் ” என்ற தலைப்பில் நடிகர் தாமு சிறப்புரையாற்றி பேசினார். தொடர்ந்து நடிகர் தாமு அவர்களுக்கு கல்விச்செம்மல் என்ற விருதை, பழனி புலிப்பாணி ஆசிரமம் சார்பாக, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பொன்னாடை போர்த்தி விருது…
