Headlines
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ,அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் முகமது கனி முன்னிலை வகித்தனர் மாநில…

Read More
முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திண்டுக்கல் ஹோட்டல் சங்கம்…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம்…

Read More
காயங்களுடன் இறந்து கிடந்த யானை:வனத்துறை விசாரணை!

காயங்களுடன் இறந்து கிடந்த யானை வனத்துறை விசாரணை!

உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்து…

Read More
மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார்.மேலும் கீழே…

Read More
உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி,…

Read More
உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பா.ஜ.க வை சார்ந்த ஹெச்.ராஜா மீது புகார் கொடுக்கபட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருனான தொல் திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவத் ஜவாஹிருல்லா ஆகியோரை தீவிரவாதிகள் என விமர்சித்து வரும் ஹெச்.ராஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி புகார் அளிக்கபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார்…

Read More
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு மேலிட பார்வையாளராக வழக்கறிஞர் நௌஷாத் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் பாக முகவர்களாக இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் தலைமையின் அறிவுறுத்தலின்படி அதிகார குவியலை தடுக்கும் வண்ணமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தவறவிட்ட தொகுதியை இந்த முறை…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலி,நவ.10:- திருநெல்வேலி சந்திப்பு ஏஐடியூசி அலுவலகம் அமைந்துள்ள, “பாலன்” இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேரவை கூட்டம், மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் இன்று [நவ.10] நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணசாமி சங்க செயல்திட்டங்கள் பற்றி, விரிவாக பேசினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன், நிர்வாகிகளை வாழ்த்தியும், நெல்லை மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கிராஜ், ராஜேஷ், வட்டார தலைவர் சுதா,வட்டார…

Read More
திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி, நவ.10:-வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலப்பதாக கூறப்பட்ட வழக்கில், உண்மை நிலையை கணாடறிவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் G.R.சுவாமி நாதன் மற்றும் P. புகழேந்தி ஆகிய இருவரும், [நவ.10] திருநெல்வேலிக்கு வருகை தந்து, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, உடையார்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றங்கரைகளில் இருந்தவாறே, தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது…

Read More