Headlines
பழனியை அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி, அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா 27.5.2025 ( செவ்வாய்க்கிழமை ) ஆம் தேதி அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற…

Read More
உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

உலகமெங்கும் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி, ஆண்டுதோறும் நடைபெறும் மலர்களின் சங்கம நிகழ்வாக, இந்த ஆண்டும் பல சிறப்பான மலர்ச் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் கண்காட்சி மண்டபங்களை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, ரோஜா, டாலியா, லில்லி, ஆர்கிட், கார்னேஷன் மற்றும் பசுமை செடிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன இந்த கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மலர் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர் அவர்களது…

Read More
உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை - ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை – ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலகச்சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோத்தகிரி கூட்டுறவுப் பண்டகசாலையிலும், அரவேணு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்க நியாயவிலைக்கடையிலும் , மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏலமையத்தின் சுற்றுப்புற பகுதி ஆகிய பகுதிகளில்…

Read More
கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த…

Read More
கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி…

Read More
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை…

Read More
கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி HRM அரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி வழிகாட்டுதல் படி மாவட்ட தலைவர் திரு A.தர்மன் ஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள்…

Read More
நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஏழு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்து,அதன் அடிப்படையில் உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் இன்று 3 -6- 2025 – செவ்வாய்க்கிழமை பகல் 12. 15 மணியளவில் ஏழு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு ஒத்த கருத்து அடிப்படையில் #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பசுந்தேயிலை, மலை காய்கறிகள், தோட்டக்கலைத் துறை…

Read More
8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

காற்றினில் கலந்த தனிப்பெரும் கருணையே.. காலத்துக்கும் அழியாத தமிழின பெருமையே.. பூமி சுழலும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.. அதுவரையிலும் நீங்கள் வளர்த்த தமிழினம் தழைத்திருக்கும்.. வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்…. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் #கலைஞர் அவர்களை…. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், *#ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc., M.L.A., அவர்களின் சார்பாக சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட (1) ரங்கப்பனூர் கிளை மற்றும் ரங்கப்பனூர்(2)…

Read More