திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.
தாராபுரம் : திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் “கலைஞர் நூலகம்”என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திறப்பு விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு மு.ஜெயக்குமார் அவர்களும் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்களும் வரவேற்புரையாற்றினார்கள்.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும்…
