Headlines
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

தாராபுரம் : திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் “கலைஞர் நூலகம்”என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திறப்பு விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு மு.ஜெயக்குமார் அவர்களும் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்களும் வரவேற்புரையாற்றினார்கள்.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும்…

Read More
தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில்  2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரு.திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் திரு.நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். …

Read More
வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

வாணியம்பாடி,நவ.9- சென்னை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாக பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர். பின்னர் நகர காவல் நிலையம்…

Read More
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தன நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும், மேலும் கூட்டத்திற்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள் வேளாண்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு…

Read More
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை – மதுரை, பாலக்காடு – சென்னை, பாலக்காடு – திருச்செந்துார், திருவனந்தபுரம் – மதுரை, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். பயணியரின்…

Read More
வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி,நவ.8- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 42.39 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் குத்து விளக்கு ஏற்றி பள்ளி வகுப்பறை கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளரும், நகரமன்ற…

Read More
உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்னவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விரதம் இருந்த பக்தர்கள்,உடுமலையின்…

Read More
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இந்த நீர்…

Read More
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…

Read More
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.

திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி…

Read More