Headlines
67 முறை இரத்ததானம் செய்து சாதனை

67 முறை இரத்ததானம் செய்து சாதனை.

ரேவதி அவர்கள் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தனது கணவரை தன்னுடைய 21 வயதில் இழந்திருக்கிறார். தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக முதல் முறையாக இரத்த கொடுத்த இவர் இன்று வரை 67 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.மிக அவசியமான நேரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்களின் உயிரை காப்பாற்ற உதவியிருக்கிறார். கணவரை இழந்த பெண்கள் 20 பேர் சேர்ந்து ஒரு குழுவாக சில ஆண்டுகள்…

Read More
கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு

கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு.

கோவையில் பற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லுரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவமுள்ள நபர்கள் தேவை தங்களது தகவலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல ஏழுமலை.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்தநாள் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனி முகாமில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம். மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சில். மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

தென்காசி, ஆக – 19 தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்‌ தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள்…

Read More
நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பொதுமக்கள் அதிகம்…

Read More
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்புஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்பு !ஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

ஆக் 18, திங்கள்நகர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து…

Read More
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல் : 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…

Read More
குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

தென்காசி ஆகஸ்ட் 16 தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More