புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு மீன் இறைச்சி விற்பனை குறைந்தது.
புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது . அதே நேரம் மீன் இறைச்சி, விற்பனை குறைந்துள்ளது. உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை செயல்படுகிறது இங்கு மொத்தம் 86 கடைகள் உள்ளன. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவு என்பதாலும் தரமாகவும் பசுமையாகவும் இருப்பதால் தினசரி மூன்றாயிரம் முதல் 3500 வரையிலான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு…
