Headlines
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி, அக். 8:-திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா, இன்று (அக்டோபர். 8) மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் 31-வது வார்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சாலைகள் 45-வது வார்டில் பள்ளிக்கூடம் தெரு, 48-வது வார்டில், பீடித்தொழிலாளர் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தார் சாலைகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். முக்கியமாக, இந்தப்பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தினை, உன்னிப்பாக அவர், ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு…

Read More
பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

அக் 08; கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தின் வனப்பணியாளர்கள் மற்றும் லீபுரம் கிராம பஞ்சாயத்து MGNREGS பணியாளர்கள் இணைந்து இன்று காலை ஐயங்குளம் குளக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பனையின் நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பனை மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், நீர் வளம் பேணுவதற்கும், இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் பெரும் பங்கு வகிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்…

Read More
நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சேரிங்கிராஸ் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற இளம் பெண், சுற்றுலா வாகன ஓட்டியாக (Tourist Vehicle Driver) பணியில் சேர்ந்துள்ளார். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான நான்கு சக்கர வாகனம் ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தாலும், சுற்றுலா வாகன ஓட்டுனராக கங்கா புதிய வழியை திறந்து வைத்துள்ளார்….

Read More
கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில் சோகம்: கிராமங்களில் காய்ந்து கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்

கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில் சோகம்:கிராமங்களில் காய்ந்துகிடக்கும் தண்ணீர் தொட்டிகள்.

செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திணறி வரும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.மேலும் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பயன்பெறும்…

Read More
உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செப் 07. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி மற்றும் இறவை பாசன பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது இப்பகுதிகளில் நாட்டுத் தக்காளி கொடி தக்காளி என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . தக்காளி சாகுபடி செய்ய நிலத்தைப் பதப்படுத்துதல் அளவு அடியுரம் நடவு களை பறித்தல் காய்கறிப் பயிர் பாதுகாப்பு என ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை செலவு பிடித்து வருகிறது….

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை.

செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ ரூ 67. 50 விற்பனையானது.மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் 1.00852.50 கிலோ எடை உள்ள 4,107 தேங்காய்களை 19 வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூபாய் 67 50க்கும்…

Read More
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்.

செப் 07. உடுமலை கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது இதை ஒட்டி பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு .குடிமங்கலம், ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.எனமின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகே முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல் சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகேமுகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல்சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்

செப் 07. உடுமலை: உடுமலை அடுத்துள்ள உள்ள மடத்துக்குளம் அருகே பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் ஒன்று அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மடத்துக்குளத்தையடுத்த கிழக்கு குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சபரீஸ்வரன்(வயது 38).பர்னிச்சர் கடை வைத்துள்ளார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் 2 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.அவர்…

Read More
வன உயிரின வார விழா – 2025 குலசேகரம் ஜான் பால் II பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது

வன உயிரின வார விழா – 2025 குலசேகரம் ஜான் பால் II பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

அக் 07, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் திரு. அன்பு, இ.வ.ப. அவர்கள் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் திரு. ஸ்ரீவல்சன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படி, வனச்சரக அலுவலர்கள் திரு. இராமு (குலசேகரம்), திரு. முஹைதீன் (களியல்), திரு. கலைமணி (வேளிமலை) ஆகியோர் தலைமையில், ஜான் பால் II மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குலசேகரம் வளாகத்தில் 07.10.2025 அன்று மாலை வன உயிரின வார…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, "உங்களுடன் ஸ்டாலின்!"திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…

Read More