Headlines
திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம்” உறுதிமொழி,இன்று (நவம்பர்.26) காலையில். ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும்- சமநலச் சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக, இந்திய திருநாட்டை நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு…

Read More
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்...

சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…

சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….

Read More
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…

Read More
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

நாகர்கோவில்:குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன. விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்"சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு “முதலமைச்சர்” முக ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு {2025} ஆகஸ்ட் மாதம், 2- ஆம் தேதி துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” “சிறப்பு மருத்துவ முகாம்” ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்தந்த மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி புறநகர் வட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள, “அகஸ்தியர்பட்டி” தனியார் பள்ளி வளாகத்தில், இன்று { நவம்பர்.22} இந்த முகாம் நடைபெற்றது. இதில், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளான உயர் ரத்த அழுத்தம்,…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை ஒருகிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது, அதில், மாவட்ட செயலாளர்கள்,*தொண்டாமுத்தூர் அ.ரவி – துரை.செந்தமிழ் செல்வன் – தளபதி முருகேசன், கோவை M. P,கணபதி ராஜ்குமார், கூட்டணி தலைவர்கள் மற்றும்,ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் * கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி,நவ.19:- “இரும்பு பெண்மணி” என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, “அன்னை இந்திரா காந்தி”யின்,108- வது பிறந்த நாள் விழா, இன்று { நவம்பர்.19} நாடெங்கிலும் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவின் போது, வண்ணார் பேட்டையில் உள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முகப்பில் நிறுவப்பட்டுள்ள, அன்னை இந்திராவின் முழு திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரெங்கராஜ் தலைமையில், மாநில காங்கிரஸ்…

Read More
உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலை நவம்பர் 19. 14வது ஆடவர் ஹாக்கி இடையே உலகக் கோப்பை 20 25 விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை வித்தியாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பைமற்றும் போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே பொள்ளாச்சி…

Read More