அரசியல்
தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துவ பொங்கல் வல்லம் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா தலைமை வகித்தார் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் சமத்துவ பொங்கல் ஆக அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழரின் பண்பாடின்படி பொங்கல் பானையில் இயற்கையான பொருட்களை கொண்டு பொங்கல் படைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள்…
வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
தென்காசி ஜனவரி தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…
திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர், திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா.
திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்டஅணித்தலைவர், திமுக விவசாயதொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சேவா ரத்னா Dr.M.சிவராமன் சார்பாக43-வது, வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு 16-ஆம்ஆண்டாகபொங்கல் பொருளட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடைபெற்றது. பயனாளிகளுக்கு திரு சிவராமன் அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில்திரு, துரை செந்தமிழ்ச்செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் திரு. வ.மா. சண்முகசுந்தரம், அவர்கள்,43-வது பவட்டசெயலாளர் திரு. சிவகுமார், நான் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் திரு. S. Mமுருகன் அவர்கள், இளைஞர்அணி நிர்வாகிகள்தொண்டர்கள் மகளிர்…
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.
2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா
மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் . தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது. கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில்…
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், தளபதி துரை தேவராசன் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், நடைபெற்ற திரு *திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோவைமாவட்டசெய்தியாளர் :சம்பத்குமார்.
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா.
தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலமாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியானது வல்லம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகளை கல்விப்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மேள தாளங்கள் முழங்க,பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 80-வது வார்டு மாமன்ற…
