Headlines
குடியுரிமையைப் பறிக்கும் SIRஅய் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, வடவள்ளியில், *நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியுரிமையைப் பறிக்கும் SIRஅய் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, வடவள்ளியில், *நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் நேற்று (17.11.25-திங்கட்கிழமை) கோவை, வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் E.டென்னிஸ் கோவில்பிள்ளை அவர்கள் தலைமை வகித்தார். இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் பேராசிரியர் S.காமராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வடவள்ளி பகுதி தி.மு.க. செயலாளர்…

Read More
திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி.89-வது ஆண்டு நினைவு தினம்! மாவட்ட ஆட்சியர் தலைமையில், வ. உ. சி. திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து செய்த சபாநாயகர்!

திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி.89-வது ஆண்டு நினைவு தினம்! மாவட்ட ஆட்சியர் தலைமையில், வ. உ. சி. திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து செய்த சபாநாயகர்!

திருநெல்வேலி,நவ.19:- சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனாரின், 89- வது ஆண்டு “நினைவு” தினம் நேற்று (நவம்பர். 18) கடை பிடிக்கப்பட்டது. இந்நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வ. உ. சி. மணிமண்டபத்தில் உள்ள,வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் தலைமையில், நேற்று (நவம்பர்.18) காலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் {சபாநாயகர்} மு. அப்பாவு, “மலர் மாலை”அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவருடன், தமிழக…

Read More
மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த…

Read More
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "மாநிலம் முழுவதும்" " நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “மாநிலம் முழுவதும்” ” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

நவம்பர் 16,2025,தக்கலை:- தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள்…

Read More
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், இன்று ( நவம்பர். 16) காலையில், மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் பாதைகளையும், அவற்றின் இயக்கங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அத்துடன், நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும், ஆறாவது பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள், புதிய நடைபாதைகளின் அமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள நடைபாதைகளின் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் சாதாரண முறையில் செய்தியாளர்களிடம்…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின், தவெக கட்சியினர். இன்று (நவம்பர்.16) காலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தவெக கட்சியின் மாநில துணை பொதுசசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SRI DHARAN தலைமை வகித்தார். கொள்கைப்பரப்பு இணை செயலாளர் கேத்தரின், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துண செயலாளர் அருண் ஆகியோர்,…

Read More
பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

நாகர்கோவில், நவ.15: “நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள்…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் "அரசு வழக்கறிஞர்" V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில், முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான இன்று (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற…

Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள். பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து…

Read More
நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

கன்னியாகுமரி; நவ. 14 கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர். அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை…

Read More