பள்ளியை விட்டு வெளியேற மதில் சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்!. கடிவாளம் போடுவார்களா ஆசிரியர்கள்?
உடுமலை நவ.27- உடுமலை அரசு பள்ளியை விட்டு வெளியேற சுவர் ஏறி மாணவர்கள் குதிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்கள் கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துள்ளி திரியும் பருவ காலம் எல்லை இல்லா மகிழ்ச்சி நிறைந்ததும் மறக்க முடியாத பல்வேறு நினைவலைகளை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு வாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களும் போதி மரங்கள் தான். சில சமயத்தில் அங்கு நிகழும் சம்பவங்கள் ஆயுள் வரை மறக்க முடியாத தாங்கி விடும் இதுபோன்ற நிகழ்வுகள் உடுமலை…
