மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?
மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார். தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி…
