தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் : நவம்பர் 18, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக, உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினகள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில் சங்கத்தைச் சோ்ந்த யாரும் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்படாமல் மாற்று சங்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சிகளின்…
