Headlines
சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!!என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ். இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார். மேலும் தீபாவளி அன்று சாலையோர…

Read More
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

தக்கலை அக்டோபர் 27, திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை…

Read More
கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

அக் 27 கன்னியாகுமரி தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் “Youth Talks” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார். நிகழ்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்,…

Read More
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி,அக்.27:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள “கூடங்குளம்” அருகே, இன்று ( அக்டோபர். 27) காலையில் நிகழ்ந்த சாலை விபத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளத்திலிருந்து 30 பயணிகளுடன், நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த, “தமிழ்நாடு அரசு” போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, திருநெல்வேலி பணிமனைப் “பயணிகள் பேருந்து”, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ஒரு சில பயணிகள் சிறு-சிறு காயங்களுடன்,…

Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்!நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

திருநெல்வேலி,அக்.21:- திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும் சேர்த்து, தூய்மைப் பணியாளர்கள், வீடு-வீடாக சென்று தினசரி சேகரித்து, கொண்டு வரும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, தச்சநல்லூர் மண்டலப் பகுதியில் அமைந்துள்ள, “ராமையன்பட்டி” குப்பைக் கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக,இந்த நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும், இன்று (அக்டோபர். 21) ஒரே நாளில்…

Read More

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளைம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

உதகை : குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால்…

Read More
கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அக் 19; கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டிற்கு உட்பட்ட கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் தலைமையில, லயன் முருகன் மற்றும் குட்டி மகேஷ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கணேஷ், ரமேஷ், ராம்குமார், கனகராஜ், ஹரி, செல்வராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து…

Read More
தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!" திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள, “பர்கிட்மா நகர்” பொன் மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர். 19)காலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் “வேலங்குளம்” கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக இளைஞர் அணி துணை அம்ப்பாளர் மனோஜ்குமார், அனைவரையும் வரவேற்று பேசினார்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம்பெல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

Read More
திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள்…

Read More
பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

அக் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்:அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த…

Read More