Headlines
விழுப்புரத்தில் பைனான்சியர் கடத்தல் பரபரப்பு – பத்திற்கும் மேற்பட்டோர் கையில் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் கடத்தல்..!

விழுப்புரத்தில் பைனான்சியர் கடத்தல் பரபரப்பு – பத்திற்கும் மேற்பட்டோர் கையில் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் கடத்தல்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தி பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருபவர் சிவா இவரை மர்ம நபர்கள் இன்று காலை அவரது இல்லத்தில் புகுந்து கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்படி பைனான்சியர் சிவா முன்பு மதுரையில் தொழில் செய்து வந்தபோது அங்குள்ள சில நபர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த விவகாரத்துக்காகவே இன்று காலை பத்திற்க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்…

Read More
நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

நாகர்கோவில், அக்.28,சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, நாகர்கோவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணியளவில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்தது, கடுமையான சட்ட மீறல் என்றும், இது சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அல்…

Read More
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா...

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா…

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாகும், இதில் முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்கிறார். இன்று 27, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது முருகப்பெருமானின் அருளாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்டமாக, முருகப்பெருமானின் ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு. இந்த நிகழ்வு, ஆணவத்தையும் தீய சக்திகளையும் அழித்து நற்கதி தரும் பரம்பொருள் முருகப்பெருமானின் ஆற்றலை உணர்த்துகிறது. சூரபத்மனை…

Read More
குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

தக்கலை அக்டோபர் 27, மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி பஸ் மணலி பகுதி அருகே வரும்போது முன்பே சென்ற சொகுசு காரில் மோதி விபத்து காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.27:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும்…

Read More
நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவில், அக்.27: நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான்…

Read More
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….

Read More
கூலி தொழிலாளர்களிடம் "காவலர் " தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

கூலி தொழிலாளர்களிடம் “காவலர் ” தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

தீபாவளிக்கு நடைபாதையில் வயிற்று பிழைப்புக்காக கடை நடத்தி வந்த வியாபாரிகளிடம் 100ரூபாய் ,200 ரூபாய் வரை அடாவடி வசூல் வேட்டையில் மதுரை தீடிர்நகர் C1 காவல் நிலையைத்தை சேர்ந்த காவலர் பாலசுப்பிரமணியம் காவலர் துறை ஆய்வாளர்கள் ஜெய்சங்கர் கூறினார் என்று தீபாவளிக்கு வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். தீபாவளி வரை அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் IPS அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். மதுரை…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து! நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து!நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.26:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு “புதூர்” பகுதியில் உள்ள, ஒரு மின் கம்பம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள், மிகவும் ஆபத்தான நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றன. இதன் காரணமாக, அந்த வழியாக, அன்றாடம் வந்து செல்லும் மக்கள் மத்தியிலும், வெளியில் சென்று விட்டு, இரவு பிந்திய நேரங்களில், அந்த வழியாக வரும் மக்கள் மத்தியிலும், மிகுந்த அச்சம் நிலவுகிறது. ஏனெனில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், அந்த உயர் அழுத்த மின்கம்பிகள், எந்த நேரத்திலும்…

Read More