Headlines
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

திருநெல்வேலி,அக்.24:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4-மண்டலங்களிலும் திடீர் ஆய்வு!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4-மண்டலங்களிலும் திடீர் ஆய்வு!

திருநெல்வேலி, அக்.23:- மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு மண்டல பகுதிகளிலும், பல்வேறு தூய்மை பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் தச்சநல்லூர்ஆகிய மண்டலங்களில், சுகாதார பிரிவு பணியாளர்களும், பொறியியல் பிரிவு பணியாளர்களும் இணைந்து, தூய்மை பணியாளர்களை கொண்டு, கழிவு நீர் ஓடை தூர்வாருதல், மழைநீர் ஓடையில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி, மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், பணிகள் மேற்கொள்ளல்…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது!மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

திருநெல்வேலி,அக்.23:-“தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை சம்பந்தமான முன்னேற்பாடு நடவடிக்கைகள், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக, முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரருகிறது!”-என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், தெரிவித்துள்ளார். ளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள, பேரிடர் மீட்பு சாதனங்கள், தடுப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை, இன்று (அக்டோபர்.23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்,நேரில்…

Read More
கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் பகுதியை சேர்ந்த (16)வயது சிறுமியும் (21) வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து வாலிபர் சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமானர். இந்நிலையில், இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றதால், கடலூர் ஊர் நல அலுவலர் தெய்வானை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்.

Read More
விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு; எஸ் பி விசாரணை...

விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு; எஸ் பி விசாரணை…

கடலூர் மாவட்டம் புவனாகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் நேற்று சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிதம்பரம் டிஎஸ்பி,செய்தியாதோப்பு டிஎஸ்பி, புவனகிரி போலீசார் உடன் இருந்தனர் கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.

Read More
மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி...

மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்த கிருஷ்ணராஜ் பணியின் போதே உயிரிழந்த நிலையில், பஃண்ருட்டியில் அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத்,சத்யராஜ், காலிதாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்....

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்….

உதகைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களை, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றபோது. உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பிமன்,…

Read More
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது....

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது….

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காற்றுடன் மிதமான மழை பெய்ததால், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாம் சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால்…

Read More
அன்புடன் - நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

அன்புடன் – நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது. இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம்…

Read More
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மேற்கு மண்ட மண்டல பொறுப்பாளர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும, இடையபாளையம் பகுதி செயலாளர் திரு மதியழகன்முன்னிலையில், 35 வது, வட்ட செயலாளர் திரு,குமரேசன், மற்றும் வார்டு செயலாளர் திரு, சம்பத்,தலைமையில்,ஓரிணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய 35வது, வார்டு,பாகம், முகவர்கள், பொறுப்பாளர்கள் BLA-2, BDA, மற்றும்,மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு, மற்றும்…

Read More