Headlines
அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அக் 11; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜித் மீது அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி டிரைவர் சஜின் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாள் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் “கேம்பஸ் விசிட்” என்ற பெயரில் அருணாச்சலா ஹைடெக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டில் தாமாகவே…

Read More
பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் - உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

உதகை மெயின் பஜார் பகுதியில் சாலைகளில் பாதாளசாக்கடை வழிந்தோடிக்கொண்டு இருந்த நிலையில், அதனை, சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர் ஜே.ரவிகுமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது.

Read More
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

அக் 09; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து அமுதாராணி அவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அந்தத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்) அவரை தலைவராக செயல்பட அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமுதாராணி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சார்ந்தவர் என்பதாலேயே மாவட்ட ஆட்சியர்…

Read More
உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு

உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.

அக்டோபர் 10 : உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை…

Read More
மாநில ஆக்கிப் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு உடுமலை

மாநில ஆக்கிப் போட்டிக்கு உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு.

அக்டோபர் 10 : உடுமலை இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெதப்பம் பற்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ராஜேஷ். தீனா. ஆகியோர் மற்றும் மூத்தோர் பிரிவில் கௌதம். மிகவும் மூத்தோர் பிரிவில் யோகேஸ்வரன், திவாகர் .பொன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சிவகங்கை அரியலூர் விழுப்புரம்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…

Read More
அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி...

அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி…

நீலகிரி மாவட்டம் எம் பாலாடா அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்கள் 15 பேருக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படவுள்ளது. 6-10-2025 முதல் 15-10-2025 வரை அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகிய இடங்களில் உள்தோட்டம் அமைத்தல் புல்தரை அமைத்தல் பூங்காவின் அருகில், வீட்டு காய்கறி தோட்டம் மரங்களை பராமரித்தல் கண்ணாடி மாளிகை தோட்டம், இயற்கை விழிப்புணர்வு…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….

Read More
தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

கன்னியாகுமரி, அக். 08 : “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்.! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலி,அக்.8:- தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள்…

Read More