Headlines
திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி,நவ.15:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, “முருகானந்த புரம்” எனும் ஊரில், திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரில் இருந்து, 83 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து, இன்று( நவம்பர்.15) காலை சுமார் 9.30 மணி அளவில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. பேரூந்தில் பயணம் செய்தவர்களில், 27 நபர்களுக்கு “லேசான காயம்” ஏற்பட்டது. விபத்து குறித்த…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர்…

Read More
கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை. 14-11-2025:- கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் சிறப்பு விருந்தினராக முப்பெரும் விழா கலை இலக்கிய விழா, விளையாட்டு விழா, மற்றும் பள்ளி ஆண்டு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள், மற்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் தேவசகாயம், முதன்மை பொறியாளர் விஜயகுமார், ரோட்டரி கிளப் தலைவர் பொன் ராஜ்,…

Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள். பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து…

Read More
நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

கன்னியாகுமரி; நவ. 14 கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர். அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, "உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, “உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.14:- நீரிழிவு நோயிக்கான “இன்சுலின்” மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட் ( CHARLES BEST) என்பவருடன் இணைந்து,1922- ஆம் ஆண்டு கண்டுபிடித்த, கனடா நாட்டை சேர்ந்த பிரடெரிக் பாண்டிங் ( FREDERICK BANTING) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை ( UNO- UNITED NATIONS ORGANIZATION) மற்றும் அகில உலக நீரிழிவு கூட்டமைப்பு (IDF- INTERNATIONAL DIABETES FEDERATION) ஆகியவற்றின் வழிகாட்டு நெறிகளின்படி, உலக நீரிழிவு…

Read More
தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது...

தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது…

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல், போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள் ஆகியோர்…

Read More
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்...

குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…

நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…

Read More
குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா...

குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா…

குமரி மாவட்டம் நாகர்கோவில் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளியில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கு தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற ஜார்ஜ் அவர்கள் தலைமையேற்றார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். பல பெற்றோரும் கலந்து…

Read More