Headlines
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

உடுமலை, நவம்பர் : 27. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக…

Read More
உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை, நவம்பர் : 27 உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்…

Read More
திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம்” உறுதிமொழி,இன்று (நவம்பர்.26) காலையில். ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும்- சமநலச் சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக, இந்திய திருநாட்டை நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எசாலம் மெயின் ரோட்டில் வசிக்கும் துரைசிங்கம் என்பவரின் மகன் பாஸ்கர் 63 என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பரிடம் இருந்து ரூபாய் 50,000 கடனாக பெற்று வந்து தனது சைக்கிளில் வரும் பொழுது கீழே எங்கேயோ தவறி விழுந்து விட்டதாக பதட்டத்துடன் காவல் நிலையத்தை நாடி தனது பணம் காணவில்லை என தெரிவித்ததன் பேரில் உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு.ஏழுமலை ஆகியோர் அப்பகுதிகளில்…

Read More
திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த…

Read More
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்காதிறப்பு

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.

கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…

Read More
நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் - துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு

நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் – துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு.

நாகர்கோவில்; நவ.25 நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) உதவி ஆட்சியர் திரு. ராகுல் குமார், ஐ.ஏ.எஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோட்டார் தைக்கா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெறும் படிவங்கள் பெறுதல், பதிவுசெய்தல், விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் தீவிரமாக கண்காணித்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற செயல்பாடுகள் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெற வேண்டும் என அவர்…

Read More
மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தின் சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் தினசரி ஐந்து ரூபாய் அடாவடியாக வசூல் செய்து வருகிறார் அதற்கு பேர் பிச்சையா? அல்லது மாமூலா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தயிர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூலித்து மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…

Read More
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…

Read More