Headlines
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின், தவெக கட்சியினர். இன்று (நவம்பர்.16) காலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தவெக கட்சியின் மாநில துணை பொதுசசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SRI DHARAN தலைமை வகித்தார். கொள்கைப்பரப்பு இணை செயலாளர் கேத்தரின், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துண செயலாளர் அருண் ஆகியோர்,…

Read More
நீலகிரிமாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

நீலகிரி மாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் வாகனங்கள் மூலம் கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா நடைபெற்றது. உதகமண்டலத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவன விற்பனை வாகனமானது பொக்காபுரம் மற்றும் அதனை பகுதியில் விற்பனையினை மேற்க்கொள்ள மண்டல இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அதே போல நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வாகனம் கோக்கால்…

Read More
பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

நாகர்கோவில், நவ.15: “நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள்…

Read More
கூட்டுறவு வார விழா இலவச கண் பரிசோதனை முகாம்..

கூட்டுறவு வார விழா இலவச கண் பரிசோதனை முகாம்..

72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான இன்று 15.11.2025 சனிக்கிழமை நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமானது கூட்டுறவுத்துறை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு….

Read More
திருநெல்வேலியில், முன்னாள் "அரசு வழக்கறிஞர்" V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில், முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான இன்று (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற…

Read More
உடுமலைப் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்.. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!

உடுமலைப் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்.. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!

உடுமலைநவம்பர் 15. உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ஜெ.விநாயகம் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்வாக கரூர் கூட்ட நெரிசல்,ஹைதராபாத் பஸ் விபத்து மற்றும் செங்கோட்டை விபத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 78 தீர்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது. இதில் 17-வது தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் ஏகமனதாக…

Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்…

உடுமலைநவம்பர் 15. பிஏபி நான்காம் மண்டலம் 4ம் சுற்று நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பி ஏ பி பாசனம் 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூர், மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. வரும் டிச ஒன்பதாம் தேதி வரை 135 நாட்களில்…

Read More
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலைநவம்பர் 15. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ்(18).இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தர்னேஷ் உடன்படிக்கும் மாணவி ஜீவிதா(18) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் அந்தியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது. இதனால் நிலைகுலைந்த தர்னேஷ் மற்றும் ஜீவிதா…

Read More
உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலைநவம்பர் 15. உடுமலையில் சேதம் அடைந்த உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது.இதில் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட் ,பாகற்காய், புடலங்காய் ,சுரைக்காய், மற்றும் கீரை…

Read More
குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்...

குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்…

உடுமலைநவம்பர் 15. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவியர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் ஏற்பாட்டில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு குழந்தைகள் விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக…

Read More