Headlines
கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குறைவன்மேட்டை சேர்ந்தவர் சந்திரலேகா வயது (36).இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும் பொது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுசத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். மாவட்ட நிருபர் : R. விக்னேஷ்

Read More
மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த…

Read More
தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன. அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை…

Read More
ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்…

Read More
தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக்…

Read More
தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

கன்னியாகுமரி மாவட்டம், நவம்பர் 17: தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டில், 15வது நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையிலான மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்கத்தை தேரூர் பேரூராட்சி தலைவர் திருமதி அமுதா ராணி அவர்கள் செய்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், உள்ளூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மழைக்காலத்தில் பெரும்பாலும் நீர் தேங்குதல் பிரச்சனைகளை சந்தித்து வந்த 12வது வார்டில், இந்த…

Read More
அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்..

அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முள்ளிமந்து, தெப்பக்கோடு மந்து, பாரதி நகர், அவலாஞ்சி, பவர் ஹவுஸ் போன்ற பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக காலை 8:30 மணி அளவில் பேருந்து வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் பரிசீலித்து தற்போது அவலாஞ்சி பகுதிக்கு காலை எட்டு முப்பது மணி அளவில் புதிய பேருந்து சேவை துவக்கி உள்ளது….

Read More
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் வியாபாரிகள் இடையே மோதலை ஏற்படுத்தும்.. மதுரை மாநகராட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கம்.!.?

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் வியாபாரிகள் இடையே மோதலை ஏற்படுத்தும்.. மதுரை மாநகராட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கம்.!.?

மதுரை:- மதுரை நெல்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வந்தது இந்த காய்கறி மார்க்கெட்டை அமைச்சர் நேரு, மூர்த்தியும் திறந்து வைத்தார்கள். காய்கறி மார்க்கெட்டில் அதிக தொகை கொடுத்தும் மதுரை மாநகராட்சிக்கு டெபாசிட் கட்ட முடியாத வாழ்வாதாரம் இழந்து தவித்த வியாபாரிகள் வெளியே கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்குப்புறத்தில் கடை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது மதுரை மாநகராட்சியும் ,கம்யூனிஸ்ட் கட்சி சங்கம் சார்பில் செயல்படும் தலைவர்…

Read More
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "மாநிலம் முழுவதும்" " நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “மாநிலம் முழுவதும்” ” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

நவம்பர் 16,2025,தக்கலை:- தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள்…

Read More
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், இன்று ( நவம்பர். 16) காலையில், மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் பாதைகளையும், அவற்றின் இயக்கங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அத்துடன், நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும், ஆறாவது பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள், புதிய நடைபாதைகளின் அமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள நடைபாதைகளின் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் சாதாரண முறையில் செய்தியாளர்களிடம்…

Read More