அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம்…
செங்கோட்டை – நவ-23, மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த சமூகமாக பரிணமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பரந்துபட்ட அறிவியல் பார்வை சிந்தனைகளை விதைக்கும் முயற்சியாக ” அறிவியலும் – சமூகமும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதர், முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார்.,…
