Headlines
கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி

கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி.

கோவை மாவட்டம் (04.12.25) கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல். இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின்…

Read More
நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் - 132 வது பிறந்தநாள் விழா

நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் – 132வது பிறந்தநாள் விழா.

நீலகிரி : டிசம்பர், 04. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு….

Read More
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்

கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!

உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-“தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார்.தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும்…

Read More
SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி

SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி.

திண்டுக்கல் : டிசம்பர்,01 திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஜி நேற்றைய தினம் SIR குறித்து முறைகேடுகள் நடைபெற்றதாகவும் BLO பணியாளர்களை மிரட்டுவதாகவும் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தாசில்தாரிடமும் அழைத்து நிலவரத்தை கேட்டறிந்தார் அவர் கூறியது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் 11.12.25 கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும்படி 15 ஜனவரி மாதம் வரை பட்டியல் சீர்திருத்தம் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து…

Read More
புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

தென்காசி டிசம்பர் 1 தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக…

Read More
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலி,நவ.30:- தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் “வீர மரணம்” அடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, “முதல் களப் போராளி” சங்கர் மறைந்த நவம்பர் 27 தொடங்கி, ஒரு வார காலத்துக்கு “மாவீரர் நாள்” கடைபிடிக்க தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 1989- ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அது முதல் “மாவீரர் நாள்” உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் “தமிழக மக்கள் முன்னேற்ற…

Read More
திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலி,நவ.30:- “தமிழின வேந்தர்” பெ.ஜான் பாண்டியனின், பிறந்தநாளை முன்னிட்டு, தங்க மோதிரம், பரிசு பெட்டகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று ( நவம்பர்.30) திருநெல்வேலியில், நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (நவம்பர்.30) பிறந்த குழந்தைகளுக்கு, “தங்க மோதிரம்” மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பரிசு பெட்டகம்” ஆகியவற்றை, கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,மாநில இளைஞர் அணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் வழங்கி, குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து, மனக்காவலம்…

Read More
விழுப்புரம் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை தங்கம் வென்ற தங்கமகள் வரவேற்பு.

விழுப்புரம் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை தங்கம் வென்ற தங்கமகள் வரவேற்பு.

உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் 24 முதல் 28 வரை நடைபெற்ற 69 ஆவது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டியில் தமிழகத்திலே முதல்முறையாக பெண்கள் அணியில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்ற விழுப்புரம் தங்க மகள் K.பூமிகா சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று உள்ளது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்கம் மதுமிதா (விழுப்புரம்), சஞ்சனா(சென்னை), முத்அரசி(விழுப்புரம்), ரீனா(விழுப்புரம்). 19…

Read More
இளம்பென் தலை துண்டித்து படுகொலை

இளம்பென் தலை துண்டித்து படுகொலை

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கோபலகிருஷ்ணண். இவரது மனைவி தமிழரசி வயது (35). இவர், தன் கணவரின் தம்பி இருவரும் தனக்கு பாலியல் துன்புறுதல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்தது போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் நேற்று (நவ 30)தமிழரசியின் தலையை துண்டித்துபடுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் : R. விக்னேஷ்.

Read More