Headlines
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்

தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…

கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…

Read More
சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!

சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 11: குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும்…

Read More
கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு - நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு – நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

நாகர்கோவில், டிசம்பர் 11: அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர்…

Read More
இலவச கட்டணமில்லா

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது. இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள்…

Read More
பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம்…

Read More
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் 'குமரிக்காவலன்' திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் ‘குமரிக்காவலன்’ திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி, டிசம்பர் 8 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக்…

Read More
பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…

Read More
160வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180வது பனை விதை நடும் விழா

160-வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180-வது பனை விதை நடும் விழா.

குமரலிங்கம் : டிசம்பர் 06. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம் , 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுமலை தமிழிசை சங்கம் செயலர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி,டிச.6:- கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில்,…

Read More