Headlines
நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன

நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன.

செப் 8 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பொற்றயடி சாய்பாபா அரங்கில், நாஞ்சில் கலையக ஆண்டு விழா盛ாக நடைபெற்றது. இதில் நூல் வெளியீடு, கவியரங்கம், நூல் ஆய்வு, பாராட்டு விழா, விருது விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பலர் சிறப்பு விருதுகளை பெற்றனர். இவ்விருதுகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் சுபத்ரா செல்லத்துரை வழங்கினார். விருது பெற்றவர்களில் கவுன்சிலர் குறமகள் அசோக்,…

Read More
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்….

Read More
காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு

காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஜயப்பன் கோவில் , உழவர் சந்தை செல்லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பல முறை கவுன்சிலர் ஜாகீர் உசேன் குன்னூர் நகராட்சி ஆனையாளரிடம் தொடர்ந்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என முறையிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி ஆனையாளர் ஜாகீர்உசேன் கோரிக்கையை ஏற்று தரமான காங்ரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கினார். தற்போது காங்ரீட் சாலை பணி துவங்கி உள்ளதால் உழவர் சந்தை…

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்.எல்.ஏ.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்

Read More
பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் :

பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் :

செப் – 6 :மதியம் 3:30 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை. Tvஈரோடு மத்திய மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்...

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்…

தொல்காப்பியர் தமிழ் சங்கமம் பேராதீனம். தவத்தில் திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி. தமிழ் துறை இணைந்து வழங்கும் கயிலைக்குருமனி தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா. தொல்காப்பியர் தமிழ் சங்கமும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடை வளங்கள். 07/09/2025 இன்று. காலை.10. மணி அளவில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புரை ஆற்றினார்கள். முன்னில வகித்தவர்கள். கவிஞர் ராமச்சந்திரன்.( மின்வாரியம் ) அவர்கள். பேரா முனைவர் பால…

Read More
கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் அரசு மருத்துவமனை யில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளை தனியார் அமைப்பு SUMEET என்ற நிறுவனம் செய்கிறது,அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இங்கு வைத்தியம் பார்க்க வரும் அனைத்து அம்பானிகளும் , பில்கேட்ஸ் களும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். லஞ்சம் வேட்டை தான் தொடர்கிறது : கான்ரேட் பணியில் அமர்த்தி : 1.தினமும் கூட்ட ஒரு படுக்கைக்கு ₹20,காலை மாலை என்றால் ₹ 50 4.உட்காரும் நாற்காலியில் தள்ள ₹150 (ஒரு நடைக்கு மட்டும்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More