Headlines
நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.* மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை….

Read More
கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL)நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி

கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி.

கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு….

Read More
மதுரையில் போஸ்டர் யுத்தம்!

மதுரையில் போஸ்டர் யுத்தம்!

மதுரை வடக்கு தொகுதி காங்.,’ என்ற பெயரில், தொகுதி முழுவதும் ‘காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி கூறுகையில், “இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை” என்றார். தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்.,…

Read More
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 - கேர்பென் பகுதியில் என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி"என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 – கேர்பென் பகுதியில் என்வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி”என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிச் செயலாளர் நெல்லை கண்ணன், நிர்வாகிகள் பசவன், சந்தீப், பிரதீப், ஊர் தலைவர் தர்மலிங்கம், நகர மன்ற உறுப்பினர் தாமோதரன், BLA2- கணேசன், BDA-கற்பகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More
இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை…

Read More
கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…

Read More
பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 29 தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருநாள் 10 தினங்களாக கொண்டாடப்படுவது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும் இந்நிலையில் பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் கோயில் தைப்பூசத் திருவிழா 23 1 2026 முதல் 1 2 2026 வரை பத்து தினங்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இன்று ஏழாவது நாளாக முருகர்…

Read More
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு... விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா(VSM) பங்கேற்பு

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7…

Read More
செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

தென்காசி, ஜன – 27 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து கைகளால் அடித்தும் கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தும், மேலும் கம்பி மற்றும் குக்கரால் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர். இது பற்றி விஸ்வநாதபுரம் புதுமனை தெரு, பிச்சை…

Read More
அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை

அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26 -ல் பயனீர் மில் சாலையில் அமைந்துள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பீளமேடு பகுதி பொறுப்பாளர் A.S.நடராஜ், வட்ட கழக பொறுப்பாளர் மாடசாமி, தகடூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதி பூ.வெ.துரைசாமி,…

Read More