ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது :
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 29 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமைத்துவமாக கலந்து கொண்டு, மாணவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திரு. செந்தில்வேல் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்….
