கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில் சோகம்:கிராமங்களில் காய்ந்துகிடக்கும் தண்ணீர் தொட்டிகள்.
செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திணறி வரும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.மேலும் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பயன்பெறும்…
