Headlines
அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!

அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!

திருநெல்வேலி,அக். 4:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, “பரமேசுவரபுரம்” கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகி வரும் குடிநீரில், சிலர் பண்டம் பாத்திரங்களை கழுவியும், வேறு சிலர் மாடுகளை குளிப்பாட்டியும், இதிலும் சிலர் இருசக்கர வாகனங்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், மெத்தனப்போக்கால், தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவது, மக்களிடம் வேதனையை,…

Read More
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில், கனமழை மற்றும் பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டத்தில், கனமழை மற்றும் பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.4:- நெல்லை புறநகர் மாவட்டத்தில், கூனியூர், வடக்கு காருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, வடக்கு வீரவநல்லூர்-1, வடக்கு வீரவநல்லூர்-2, கிரியம்மாள் புரம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில், நேற்று (அக்டோபர். 3) கனமழை பெய்ததுடன், பெருங்காற்றும் வீசியது. இவற்றால், இவ்வூர்களில் பயிரிடப்பட்டிருந்த பணப்பயிரான வாழைப்பயிர்கள், பெருமளவில் சாய்ந்து விழுந்து, சேதம் அடைந்தன. இவ்வாறு, சுமார் 60ஆயிரம் வாழைகள் வரை, சேதம் அடைந்திருக்கலாம்!என, தெரியவருகிறது. கனமழை மற்றும் பெருங்காற்றினால், சாயந்த வாழைப்பயிர்கள் குறித்த, கணக்கெடுப்பு பணிகளை, தோட்டக்கலை…

Read More
கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

பொள்ளாச்சியில் கழக கோவை தெற்கு மாவட்ட செயலாளர். திரு. தளபதி முருகேசன். அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு. பொள்ளாச்சி. வால்பாறை. ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலைமை கழகத்தால் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்.உயர்திரு. கே. ஈஸ்வரசாமி. அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். ஜி. பி….

Read More
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : 'நலம் காக்கும் ஸ்டாலின் !' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : ‘நலம் காக்கும் ஸ்டாலின் !’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி, அக்.4:- ஏழை-எளிய மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே, இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை பெற்று, அதன் தொடர்ச்சியாக ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து, உடனடியாக இலவசமாக உரிய சிகிச்சையை பெறுவதற்கு வசதியாக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, மகத்தான மருத்துவ திடடம் தான், “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்டம் ஆகும். இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல், தமிழக அரசால் மாநிலம் முழுவதும், செயல்படுத்தப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை தோறும்…

Read More
கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபு வயது (42), தனது மனைவியான ஆயுதப்படை போலிஸ்க்காரர் கோமளாவுடன் (39)சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் ரூ 33. 16 லட்சம் மோசடியில் ஈடுபாட்டாதாக கூறப்படுகிறது. இதை குறித்து அவரை கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் கோமளாவை, நேற்று குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
உடுமலை அருகே தொடர் விடுமுறையை ஒட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...

உடுமலை அருகே தொடர் விடுமுறையை ஒட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…

செப் 05. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கோடை பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மலையும் மலை சார்ந்த பகுதிகளும் முதன்மையாக திகழ்கிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு சுயம்புவாக எழுந்துள்ள எழுந்தருளியுள்ள மும்மூர்த்தி களை தரிசனம் செய்யவும் இயற்கை தண்ணீரை…

Read More
ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல்நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

செப் 05, உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பஸ்,சரக்கு,வாகன போக்குவரத்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று வருவதுடன் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக மூணாரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறால் வாகனங்களை…

Read More
உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேவனூர்புதூர், செல்லப்பம் பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாலை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டா புரம், வலைய பாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத் தப்பட உள்ளது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள்…

Read More
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

செப் 05, உடுமலை – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர வட்ட கிளைக் கூட்டம் உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆகிய பல்வேறு விஷயங்கள்…

Read More
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

நேற்று(05.10.25)கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு,துரை. செந்தமிழ்செல்வன் பதவிஏற்பு விழா,காந்திபுரம் தந்தைபெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர்கலைஞர், படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல பொறுப்பு முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், முன்னாள் கோவை மாவட்ட செயலாளர்,மற்றும் முன்னாள் அமைச்சர், அமைச்சர், திரு,நா. பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட எம்பி திரு.கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் திரு.அ. ரவி, மேற்கு மாவட்ட…

Read More