Headlines
கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை,மாண்புமிகு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மற்றும் மண்டலத்தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா…

Read More
நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாள்தோறும் இந்தி திணிப்பு சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.

என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை…

Read More
வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.

வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட…

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி, ஏப்.16- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்ட நிருபர்.

Read More
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ விழா நடைபெற்றது.

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சமத்துவ விழா நடைபெற்றது.

கோவை ஏப்ரல் : 14 கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ நாள் விழாவில், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சம்பத்குமார்-கோவை நிருபர்

Read More
பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக நீர்மோர் பந்தல்.

பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக நீர்மோர் பந்தல்.

பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக ஓபுளாபுரத்தில் உள்ள திமுக அலுவலக முன்பு பொதுமக்கள் கடும் வெயிலில் பரிதவித்து வரும் நிலையில் ஆயக்குடி பேரூர் திமுக சார்பாக இலவச நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், ஆகியவை வழங்கும் விழா நிகழ்ச்சி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றன.. தொடர்ந்து இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னத்துரை ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சமத்துவபுரத்தில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில். வரவேற்புரை G D தயாளன். முன்னிலை ஆறுமுகம் திருநாவுக்கரசு பாப்பாத்தி நடராஜன் கம்ருதீன் விஜயகுமார் துரைராஜ் செல்லையா அருள்மொழி ஆசீர்வாதம். சிறப்புரை தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி. கள்ளக்குறிச்சி…

Read More
ஏழு கிராம மக்களையும் ஒன்றிணைக்கும் தளவாய்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றது.

ஏழு கிராம மக்களையும் ஒன்றிணைக்கும் தளவாய்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா பங்குனி 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் அடைத்து திருவிழா சாட்டு நடைபெற்றது. பங்குனி 24 ஆம் தேதி திங்கட்கிழமை கோவில் நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு, மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் நேற்று சப்பாரத்தில் ஊர்வலமாக தளவாய்பட்டினம் கிராமத்து சுற்றி வந்தது. ஊர்வலம் வந்த அம்மனை ஏழு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாய நிலங்கள் சேதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாய நிலங்கள் சேதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11/04/2025 அன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கருதுடன் கூடிய மக்காச்சோளங்கள் பாவளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் முறிந்தும் பாய் போல் படுத்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகிறார்கள். தமிழக அரசும் மாவட்ட வேளாண்மை துறையும் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்.ஐ.சி துணை கிளையின் புதிய 2025-26 நிதியாண்டின் புது வணிக ஆரம்ப சிறப்பு பூஜை 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று தேவபாண்டலத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனாகிய பாண்டுவனேஸ்வரர் ஆலயத்தில் காலை சரியாக 8.00 மணி அளவில் அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நடைபெற்றது. இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள்,CLIA’S, வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், மற்றும்.சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு S.பாலாஜி அவர்கள் தலைமையில். அனைத்து முகவர்களும்.கலந்து கொண்டு பூஜையை…

Read More