கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில்மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கராபுரம், ஏப்ரல்-13 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
சங்கராபுரம், ஏப்ரல்-13 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
குன்னூர் மவுண்ட்ரோடு, புனித அந்தோணியார் தேவாலயம் திருமண மண்டபத்தில் ,நீலகிரி மாவட்டத்தோட்டத்தொழிலாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 61-வது பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.நீலமேகம், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு வரவு செலவை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். சங்கத்தின் செயலாளர் திருமதி.ஜூலியட் சகாயராணி முன்னிலை வகித்தார். நீலகிரி மண்டலக் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர், திரு.இரா.தயாளன் அவர்கள், தலைமையேற்றார் . அவர் பேசுகையில் சர் ப்ரெடெரிக் நிக்கல்சன் அவர்களால் தான் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தோன்றியது. பணக்கார வியாபாரிகளின்…
வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய மதத்தை சேராத இரண்டு நபர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறார்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க முடியுமா. வாணியம்பாடியில் நடந்த வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். வாணியம்பாடி, ஏப்.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல்-லா போர்டு, திருப்பத்தூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை…
மதுரை கோரிப்பாளையத்தில் 13.4. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட்டம் சார்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கண்டன பொதுக்கூட்டத்தை மதுரை மாவட்ட சபையின் தலைவர் மௌலானா S. சதக்கத்துல்லாஹ் மன்பஈ பாஜில் ஜமாலி தலைமை தாங்கினார்கள். மேலூம் மதுரை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய முன்னோடிகளும் முன்னிலை வகித்தார்கள்….
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வாமனா பல் மருத்துவமனை ஸ்ரீ மதுரா இம்ப்ளாண்ட் மையம் டாக்டர் சஞ்சய் குமார் செயற்கை பல் பொருத்தும் நிபுணர் மது கேஸ் ஆபீஸ் அருகில் தெற்கு வீதி திருக்கோவிலூரில். திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு டாக்டர் செந்தில்குமார். அருணை பல் மருத்துவமனை திருவண்ணாமலை. துவங்கி வைத்திடவும் டாக்டர் சுகுமார்.தீபா சுகுமார்.வரவேற்றனர் இதில் சிறப்பு விருந்தினராக சின்ன சேலத்தை சேர்ந்த அரவிந்தன். பாலமுருகன். ஆதிசேஷன. திருக்கோவிலூர் சதீஷ்….
தென்காசி ஏப்ரல் – 11 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் சாகுல் ஹமீது பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம் பாளையம், கருமத்தம்பட்டி, மற்றும்…
வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் லாரி பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைக்கிறேன் என கூறியுள்ளனர். ஆனாலும் தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதில் மனமுடைந்த மணிகண்டன் நள்ளிரவில்…
வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் தனியார் பள்ளி காவலாளி நேற்று முன்தினம் காலை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையுட முஹம்மத் இர்ஃபானின் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 40) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் பெங்களூர் தப்பியோடி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் கொலையாளியை பிடிக்க பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் முஹம்மத்…
தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர் ரவி தீர்மானங்களை நிறுத்தி வைத்தும் நிறைவேற்றாமல் தடுத்து வந்த செயலை உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் நிறுத்தி வைத்தது தவறு என்றும் தமிழக ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசின் வழக்கினை ஏற்று நிறுத்தி வைத்த தீர்மானங்களை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றி அவற்றிற்கு…