Headlines
திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், "ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தாழையூத்து நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் ஆகிய பேரூர்களின் திமுக சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்ஸ் ஆகியோருக்கான பயிற்சி பட்டறை கூட்டம் ஆகியன, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் தலைமையில், தாழை திமுக செயற்குழுஉறுப்பினர் மு. பேச்சி பாண்டியன், தொ.மு.ச….

Read More
கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது

கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கலைஞரின் 102 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்குகாசிராஜன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தலைமையேற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட கழக பொருளாளர் எம் எம் ஏ ஷெரிஃப் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்…

Read More
விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது.

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் அடுத்து திருச்சி சென்னை பைபாஸ் நேருக்கு நேர் வாகனம் மோதிக்கொண்டது மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறை உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களின் மீட்டு விழுப்புரம் முண்டியம்மாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது ஒரு மணி நேரமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்

Read More
வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி,ஜூலை.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (17). இவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இது தொடர்பாக உயிரிழந்த நரசிம்மன் தந்தை…

Read More
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் தவெக கழக தலைவரும் நடிகரும் ஆகிய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது தளபதி விஜய் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து 31 வது நாட்களாக அன்னதானம் வழங்குகிறார்கள் இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்ட நிருபர் அந்தோணிசாமி

Read More
நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

மதுரை, ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப அவர்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரை ஆதினத்திற்கு மீண்டும் சம்மன்

மதுரை ஆதினத்திற்கு மீண்டும் சம்மன்

கார் ஏற்றி தன்னை கொலை செய்ய முயன்றதாக பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதினத்திற்கு 2வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன். ஜூலை 5ம் தேதி ஆஜராக உத்தரவு. கடந்த ஜூன் 30ம் தேதி ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. உளுந்தூர்பேட்டை அருகே நடத்த கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வழக்கில், மதுரை ஆதீனத்துக்கு 2வது முறையாக ஆஜராக சம்மன்! ஜூலை 5ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராக…

Read More
திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.4: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, INTERSHIP எனப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி [பணி அனுபவ பயிற்சி] முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று [ஜூலை.4] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் போது, தொழில் முனைவோருக்கு தேவையான அரசு திட்டங்கள் பற்றியும், புத்தாக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து…

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாகஅவரை சக தொழிலாளர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி, ஜூலை.4:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில், இன்று [ஜூலை.4] மாலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ- மாணவிகள் மொத்தம் 170 பேருக்கு,”விலையில்லா” சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் தெருவில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நகர தலைவர் நிஜாம் தலைமை வகித்தார்….

Read More