திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!
திருநெல்வேலி: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தாழையூத்து நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் ஆகிய பேரூர்களின் திமுக சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்ஸ் ஆகியோருக்கான பயிற்சி பட்டறை கூட்டம் ஆகியன, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் தலைமையில், தாழை திமுக செயற்குழுஉறுப்பினர் மு. பேச்சி பாண்டியன், தொ.மு.ச….
